ADDED : ஜூலை 30, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி; எழும்பூர் எம்.எல்.ஏ., பரந்தாமன் தலைமையிலான சட்டசபை அவைக்குழு இன்று மாவட்டத்தில் ஆய்வு செய்கிறது.
இந்த குழு பொதுப் பணித்துறை, நகராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட அரசு துறைகள் தொடர்பான திட்டப்பணிகள், செயல்பாடுகளை ஆய்வு செய்கின்றனர். ஆய்வுப்பணிக்கு பின் மதியம் 2:00 மணிக்கு குழுவினர் அரசு துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கின்றனர். என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.