sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவர் மீது தாக்கு

/

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவர் மீது தாக்கு

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவர் மீது தாக்கு

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவர் மீது தாக்கு


ADDED : பிப் 16, 2024 06:14 AM

Google News

ADDED : பிப் 16, 2024 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: பெரியகுளம் சங்கரமூர்த்திபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் 38, தனியார் மில்லில் பணிபுரிந்து வருகிறார்.

இரு ஆண்டுக்கு முன் முத்தனம்பட்டியை சேர்ந்த செல்லப்பாண்டியன் என்பவரிடம் பசுமாடு வாங்குவதற்காக ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை மாடு வாங்கித்தரவில்லை. இதனைத் தொடர்ந்து இரு நாட்களுக்கு முன் சுரேஷ் அவரது உறவினர் சின்னச்சாமியுடன் சென்று செல்லப்பாண்டியனிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் செல்லப்பாண்டியன் மற்றும் சிலர் தாக்கியதில் காயம் அடைந்த சுரேஷ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புகாரில் க.விலக்கு எஸ்.ஐ., பிரபா விசாரித்து வருகிறார்






      Dinamalar
      Follow us