sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

/

 விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

 விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

 விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்


ADDED : டிச 30, 2025 05:53 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: சிலமலையில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் சார்பில் வேளாண் அமைச்சகம் கிராமப்புற தோட்டக்கலை பணி அனுபவ திட்டத்தின் கீழ் கிசான் கால் சென்டர் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. சிலமலை, சூலப்புரம் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

முகாமில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்கள் அஜய் குமார், ஆசய் பிரகாஷ், அக்சித் மீனா, சுன்னாராம், தனுஷ், தினேஷ், ஈஸ்வர் உள்ளிட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கிசான் கால் சென்டர் மூலம் விவசாயிகள் தொடர்பு கொண்டு பயிர்களில் ஏற்படும் நோய் பூச்சி தாக்குதல், பூச்சி கொல்லி பயன்பாடு, மண் மேலாண்மை, சாகுபடி முறைகள், வானிலை நிலவரம், அரசு மானியம், திட்டங்கள் குறித்த சந்தேகங்களை வேளாண் அதிகாரிகளிடம் ஆலோசனை பெறுவது குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடம் எடுத்து கூறினர்.






      Dinamalar
      Follow us