sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

விழிப்புணர்வு கருத்தரங்கம்

/

விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்


ADDED : ஜூலை 17, 2025 03:28 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: தேசிய அங்கக உற்பத்தி திட்டம், காபி வாரியத்தில் விவசாயிகள் உறுப்பினராக பதிவு செய்தல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் போடி காபி வாரிய அலுவலகத்தில் நடந்தது.

இந்திய காப்பி வாரிய துணை இயக்குனர் (விரிவாக்கம்) தங்கராஜா தலைமை வகித்தார். தாண்டிக்குடி காபி வாரிய ஆராய்ச்சி மைய துணை இயக்குனர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.

இளநிலை தொடர்பு அலுவலர்கள் சக்திவேல், சாமுவேல் சஞ்சய் வரவேற்றனர்.

தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின் கீழ் காபி பயிரிடுவது, பயன்கள் குறித்தும், காபி வாரியத்தில் விவசாயிகள் உறுப்பினராக பதிவு செய்வதற்கான செயல்முறை விளக்கம் குறித்து எடுத்துக் கூறப்பட்டன.

நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us