sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

விழிப்புணர்வு கருத்தரங்கம்..

/

விழிப்புணர்வு கருத்தரங்கம்..

விழிப்புணர்வு கருத்தரங்கம்..

விழிப்புணர்வு கருத்தரங்கம்..


ADDED : ஜூலை 17, 2025 03:30 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: சமூக நலத்துறை சார்பில் பழனிசெட்டிபட்டியில் தனியார் ஓட்டலில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் தொடர்பான கருத்தரங்கம் நடந்தது.

டி.ஆர்.ஓ., மகாலட்சுமி கருத்தரங்கை துவக்கி வைத்தார். அரசு மருத்துவமனை மனநல டாக்டர் கோரா.ராஜேஷ், வழக்கறிஞர் சசிகலா ஆகியோர் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான சட்டங்கள், தடுப்பு நடவடிக்கைகள், மனநலம், இளம் வயது கர்ப்பம் உள்ளிட்ட தலைப்புகளில் பேசினர்.

பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர். கருத்தரங்கு நாளை வரை நடக்கிறது.






      Dinamalar
      Follow us