sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஏலத்தோட்டத்தில் புதைக்கப்பட்ட சிசுவின் உடல்: நாய்கள் குதறியது

/

ஏலத்தோட்டத்தில் புதைக்கப்பட்ட சிசுவின் உடல்: நாய்கள் குதறியது

ஏலத்தோட்டத்தில் புதைக்கப்பட்ட சிசுவின் உடல்: நாய்கள் குதறியது

ஏலத்தோட்டத்தில் புதைக்கப்பட்ட சிசுவின் உடல்: நாய்கள் குதறியது


ADDED : மார் 28, 2025 05:48 AM

Google News

ADDED : மார் 28, 2025 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு; இடுக்கி மாவட்டம் ராஜகுமாரி அருகே கஜனாபாறை அரமனபாறை பகுதியில் ஏலத்தோட்டத்தில் புதைக்கப்பட்ட சிசுவின் உடலை நாய்கள் கடித்து குதறிய அவலம் நடந்துள்ளது.

அப்பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க நேற்று காலை தொழிலாளர்கள் சென்றனர். அப்போது அங்குள்ள தனியார் ஏலத்தோட்டத்தில் பிறந்து சில நாட்கள் ஆன சிசுவின் உடல் உறுப்புகள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைத்தனர்.

அவர்கள் ராஜாக்காடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சிசுவின் உடல் உறுப்புகளை சேகரித்து பிரேத பரிசோதனைக்கு இடுக்கி மருத்துவ கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அதே பகுதியில் தனியார் ஏலத்தோட்டத்தில் வேலை செய்யும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு குறை மாதத்தில் பிறந்த குழந்தை இறந்தது. அதனை ஏலத்தோட்டத்தில் புதைத்த நிலையில் நாய்கள் கடித்து குதறியதாக விசாரணையில் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட தம்பதியினரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us