sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வாழைத்தார்கள் திருடியவர் கைது

/

வாழைத்தார்கள் திருடியவர் கைது

வாழைத்தார்கள் திருடியவர் கைது

வாழைத்தார்கள் திருடியவர் கைது


ADDED : பிப் 03, 2025 06:06 AM

Google News

ADDED : பிப் 03, 2025 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: காந்தல்ராஜ் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டம் தம்மனம்பட்டி அருகே உள்ளது. வாழை, தென்னை பயிரிடப்பட்டுள்ளது.

சில நாட்களாக தொடர்ந்து வாழைத்தார்களும், இளநீர் திருட்டு அதிகம் நடந்தது. இது குறித்து கூடலுார் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் வந்து வாழைத்தார்கள் இளநீர் திருடி சென்றவரை பிடித்தனர். விசாரணையில் தம்மனம்பட்டியைச் சேர்ந்த ராஜா 52, என தெரியவந்தது. இவரை கைது செய்து ஆட்டோ, 15 வாழைத்தார்கள், 100 இளநீர்ஆகியவை கைப்பற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us