sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பாரில் தகராறு: இருவர் கைது

/

பாரில் தகராறு: இருவர் கைது

பாரில் தகராறு: இருவர் கைது

பாரில் தகராறு: இருவர் கைது


ADDED : அக் 23, 2025 04:13 AM

Google News

ADDED : அக் 23, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி, குன்னுார் மேலத்தெரு சவுந்திரபாண்டி 40.

இவர் தேனி உழவர் சந்தை அருகே உள்ள பாரில் மேலாளராக உள்ளார். நேற்று முன்தினம் பாருக்கு வந்த அல்லிநகரம் தெற்குத்தெரு சேதுமூர்த்தி 24, கக்கன்ஜி காலனி பாலமுருகன் 27, ஓசியாக மதுபாட்டில் கேட்டனர். தர மறுத்த மேலாளரை தாக்கி, சேர், டேபிளை சேதப்படுத்தினர். பீர்பாட்டிலால் சேதுமூர்த்தி மேலாளரை குத்த முயன்றார். சம்பவம் அறிந்து சென்ற போலீசாரிடமும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us