sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சுருளி அருவியில் நான்காவது நாளாக குளிக்க தடை நீடிப்பு

/

சுருளி அருவியில் நான்காவது நாளாக குளிக்க தடை நீடிப்பு

சுருளி அருவியில் நான்காவது நாளாக குளிக்க தடை நீடிப்பு

சுருளி அருவியில் நான்காவது நாளாக குளிக்க தடை நீடிப்பு


ADDED : டிச 17, 2024 04:32 AM

Google News

ADDED : டிச 17, 2024 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு குறையாததால், நான்காவது நாளாக அருவியில் குளிக்க தடை தொடர்கிறது.

சுருளி அருவியில் குளிக்க தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சபரிமலை சீசன் என்பதால் கூட்டம் அதிகம் இருக்கும். அக்.,நவம்பரில் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அப்போது குளிக்க தடை விதிப்பதும், பின் ஒரிரு நாட்களில் வெள்ளம் குறைந்து குளிக்க அனுமதி வழங்குவது வழக்கமாகும்..

இந்தாண்டு டிச., 12ம் தேதி முதல் மழை துவங்கியது. அன்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக டிச. 13 காலை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அருவிக்கு செல்லும் படிக்கட்டுகளிலும் வெள்ள நீர் ஓடியது. டிச 13 முதல் பொதுமக்கள் அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

நேற்று நான்காவது நாளாக அருவியில் வெள்ளப் பெருக்கு குறையாததால், குளிக்க தடை தொடர்வதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

அருவி பகுதிக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.






      Dinamalar
      Follow us