sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

உணவிற்காக நீர் நிலைகளை தேடி வந்த வவ்வால்கள்

/

உணவிற்காக நீர் நிலைகளை தேடி வந்த வவ்வால்கள்

உணவிற்காக நீர் நிலைகளை தேடி வந்த வவ்வால்கள்

உணவிற்காக நீர் நிலைகளை தேடி வந்த வவ்வால்கள்


ADDED : பிப் 13, 2025 05:46 AM

Google News

ADDED : பிப் 13, 2025 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: வனப்பகுதியில் பழவகை மரங்கள் அழிந்து வருவதால் புழு, பூச்சிகளை உண்பதற்காக போடி கண்மாய் பகுதிகளுக்கு வவ்வால்கள் வரத்துவங்கி உள்ளன.

வனப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் தீ விவிபத்துக்களால் விலை உயர்ந்த, மூலிகை, பழ மரங்கள் அழிந்து வருகிறது. இதனால் வனப் பகுதியில் சுற்றித் திரிந்த வவ்வால்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது.

போடி பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் போடி அதனை சுற்றி உள்ள கண்மாயில் நீர் தேங்கி உள்ளன. புழு, பூச்சி, பழங்கள் கிடைக்காத நிலையில் வவ்வால்கள் தற்போது போடி அருகே உள்ள பங்காருசாமி கண்மாய் பகுதிகளில் உணவினை தேடி வரத் துவங்கி உள்ளன. இங்கு புழு, பூச்சிகளையும் அருகே உள்ள மரங்களில் பழங்களையும் உண்பதற்காக ஆயிரக்கணக்கான வவ்வால்கள் கூடியுள்ளன. இதனை காணவும், அதன் ஒலியை கேட்க பொதுமக்கள் வந்து ரசித்து செல்கின்றனர்.






      Dinamalar
      Follow us