sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கரூரில் பலியானவர்களுக்கு பா.ஜ.,வினர் மலர் அஞ்சலி

/

கரூரில் பலியானவர்களுக்கு பா.ஜ.,வினர் மலர் அஞ்சலி

கரூரில் பலியானவர்களுக்கு பா.ஜ.,வினர் மலர் அஞ்சலி

கரூரில் பலியானவர்களுக்கு பா.ஜ.,வினர் மலர் அஞ்சலி


ADDED : செப் 30, 2025 04:47 AM

Google News

ADDED : செப் 30, 2025 04:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: கரூரில் த.வெ.க.,தலைவர் விஜய் இரு நாட்களுக்கு முன் பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகினர். பலியானவர்களுக்கு ஆண்டிபட்டி வைகைரோடு சந்திப்பில் பா.ஜ., சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் நகர தலைவர் மனோஜ் குமார் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, ஆண்டிபட்டி தெற்கு ஒன்றிய தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ., மத்திய அரசு வழக்கறிஞர் குமார், வடக்கு மண்டல பார்வையாளர் ரமேஷ், முன்னாள் நிர்வாகிகள் கண்ணன், அழகர்சாமி உட்பட பலர் இறந்தவர்களின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தேனி: நகராட்சி அலுவலகம் அருகே ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 40 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அகல்விளக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மாவட்ட நிர்வாகி ராமமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் சக்திவேல், செல்வபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us