sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இன்ஸ்பெக்டரை கண்டித்து ஆண்டிபட்டி ஸ்டேஷன் முன் பா.ஜ.,ஆர்ப்பாட்டம்

/

இன்ஸ்பெக்டரை கண்டித்து ஆண்டிபட்டி ஸ்டேஷன் முன் பா.ஜ.,ஆர்ப்பாட்டம்

இன்ஸ்பெக்டரை கண்டித்து ஆண்டிபட்டி ஸ்டேஷன் முன் பா.ஜ.,ஆர்ப்பாட்டம்

இன்ஸ்பெக்டரை கண்டித்து ஆண்டிபட்டி ஸ்டேஷன் முன் பா.ஜ.,ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 26, 2024 05:49 AM

Google News

ADDED : செப் 26, 2024 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் மாரத்தான் ஓட்டம் நடத்த அனுமதி கேட்டு வந்த பா.ஜ.,வினரிடம் அடாவடியாக பேசியதாக இன்ஸ்பெக்டரை கண்டித்து போலீஸ் ஸ்டேஷன் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டியில் செப்., 28ல் மாரத்தான் ஓட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆண்டிபட்டி பா.ஜா., வினர் செய்து வருகின்றனர். இதற்கான அனுமதிக்கு ஆண்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனில் விண்ணப்பித்திருந்தனர். உள் கட்சியை பிரச்சினையை மையப்படுத்தி பா.ஜ.,வைச் சேர்ந்த சிலர் மாரத்தான் ஓட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என போலீஸ் ஸ்டேஷனில் பரமன் என்பவர் மூலம் புகார் மனு கொடுத்திருந்தனர்.

ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டர் சரவணகுமார் இரு தரப்பினரையும் நேற்று முன் தினம் பேச்சு வார்த்தைக்கு அழைத்திருந்தார். தவிர்க்க முடியாத காரணத்தால் பேச்சுவார்த்தைக்கான நேரம் நேற்று காலை மாற்றப்பட்டது.

முன்னாள் மண்டல தலைவர் ராஜா தலைமையில் பா.ஜ.,வினர் ஆண்டிபட்டி ஸ்டேஷன் வந்தனர். மாரத்தான் ஓட்டத்திற்கு அனுமதி கேட்ட போது இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இன்ஸ்பெக்டர் அடாவடியாக பேசியதாக கூறி பா.ஜ.,வினர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மாரத்தான் ஓட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்த பின் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us