sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சுற்றுலா வந்த சிறுவன் பலி

/

சுற்றுலா வந்த சிறுவன் பலி

சுற்றுலா வந்த சிறுவன் பலி

சுற்றுலா வந்த சிறுவன் பலி


ADDED : ஜன 09, 2025 07:18 AM

Google News

ADDED : ஜன 09, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மத்தியபிரதேசத்தை சேர்ந்த 16 பேர் கொண்ட குழுவினர் கேரளமாநிலம் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர்.

இவர்கள் சித்திராபுரத்தில் தனியார் விடுதியில் தங்கினர். 9 வயது சிறுவன் பிராக்ய பலால் விடுதியின் ஆறாவது மாடியில் அறையில் பெற்றோருடன் தங்கினார்.

நேற்று முன்தினம் இரவு நாற்காலி மீதுஏறி ஜன்னலை திறக்க முயன்ற சிறுவன் , எதிர்பாராத வகையில் அதன் வழியாக கீழே விழுந்தான். பலத்த காயமடைந்த பிராக்ய பலால், அங்கமாலி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தான்.

இயற்கைக்கு மாறான மரணம் என வெள்ளத்துாவல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us