sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு


ADDED : அக் 13, 2024 05:26 AM

Google News

ADDED : அக் 13, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: கண்டமனூர் அருகே கோவிந்தநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆழ்வார்சாமி, உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ சிகிச்சைக்காக தேனியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் இவரது மகள் ஹேமாவதி மருத்துவமனைக்கு வந்து உடன் இருந்துள்ளார். ஆழ்வார்சாமியின் பக்கத்து வீட்டுக்காரர் அனுசுயாவிடம் தனது தகப்பனாரின் மருத்துவ சான்றை வாட்ஸ் அப்பில் எடுத்து அனுப்புமாறு போன் மூலம் ஹேமாவதி தகவல் தெரிவித்துள்ளார். அனுசுயா வீட்டிற்கு சென்று கதவைத் திறந்த போது கதவு தானாக திறந்து உள்ளது. இது குறித்து ஹேமாவதியிடம் அனுசுயா தகவல் தெரிவித்துள்ளார். வீட்டில் வந்து பார்த்தபோது 32 இஞ்ச் எல்.இ.டி., டி.வி., பீரோவில் இருந்த ஒரு பவுன் மதிப்புள்ள இரண்டு மோதிரங்கள் முக்கால் பவுன் தங்க கம்மல் மற்றும் குங்குமச்சிமிழ் உட்பட ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை யாரோ திருடி சென்றுள்ளனர். ஹேமாவதி கொடுத்த புகாரில் கண்டமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us