sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பஸ் டிரைவர் தற்கொலை

/

பஸ் டிரைவர் தற்கொலை

பஸ் டிரைவர் தற்கொலை

பஸ் டிரைவர் தற்கொலை


ADDED : ஏப் 26, 2025 05:49 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே சுந்தரராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் 42. பழனி அரசு போக்குவரத்து டிப்போவில்டிரைவராக வேலை செய்தார். இவரது மனைவி சுமதி.

இருவரும் 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

17 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் சுமதி கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சுமதி 20 நாட்களுக்கு முன்பு கணவர் மணிகண்டனிடம் விவகாரத்து கேட்டு தேனி மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதனால் மனம் உடைந்த மணிகண்டன் நேற்று வீட்டில் ஆட்கள் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மணிகண்டனின் தந்தை சுருளிவேல் புகாரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us