sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 பஸ் ஸ்டாண்டிற்குள் வேகமாக இயக்கப்படும் பஸ்கள் பயணிகள் அவதி

/

 பஸ் ஸ்டாண்டிற்குள் வேகமாக இயக்கப்படும் பஸ்கள் பயணிகள் அவதி

 பஸ் ஸ்டாண்டிற்குள் வேகமாக இயக்கப்படும் பஸ்கள் பயணிகள் அவதி

 பஸ் ஸ்டாண்டிற்குள் வேகமாக இயக்கப்படும் பஸ்கள் பயணிகள் அவதி


ADDED : நவ 24, 2025 05:44 AM

Google News

ADDED : நவ 24, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி நகரில் உள்ள பஸ் ஸ்டாண்டுகளின் உட்புறங்களில் செல்லும் பஸ்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாவதுடன், விபத்துக்களும் தொடர்கின்றன.

இந்நகர் பகுதியில் கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட், காமராஜர் நினை பஸ் ஸ்டாண்ட் உள்ளன. இதில் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் முதலாவது, இரண்டாவது பிளாட்பாரங்களுக்கு செல்லும் பஸ்கள் மேற்கு நுழைவாயில் வழியாகவும், மூன்றாவது பிளாட்பாரங்களுக்கு செல்லும் பஸ்கள் வடக்கு நுழைவாயில் வழியாகவும் சென்று, வெளியேறுகின்றன. பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் நுழையும் போது சில டிரைவர்கள் பஸ்களை அதிவேகத்தில் இயக்குகின்றனர். இதனால் ரோட்டை கடக்கும், பஸ் ஸ்டாண்டிற்குள் வரும் பயணிகள் விபத்தில் சிக்கி காயமடைவது தொடர்கிறது. சில மாதங்களுக்கு முன் இரு பஸ் ஸ்டாண்டுகளிலும் ரோட்டை கடந்தவர்கள் உயிரிழந்தது, குறிப்பிடத்தக்கது. பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்களை மெதுவாக இயக்க அரசு, தனியார் பஸ் டிரைவர்களை போக்குவரத்து கழக அதிகாரிகள், போலீசார் அறிவுறுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us