sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 திருவிழாவில் கலவரத்தை ஏற்படுத்திய 6 பேர் கைது

/

 திருவிழாவில் கலவரத்தை ஏற்படுத்திய 6 பேர் கைது

 திருவிழாவில் கலவரத்தை ஏற்படுத்திய 6 பேர் கைது

 திருவிழாவில் கலவரத்தை ஏற்படுத்திய 6 பேர் கைது


ADDED : நவ 24, 2025 06:10 AM

Google News

ADDED : நவ 24, 2025 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளம் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழாவில் கலவரத்தை ஏற்படுத்திய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

அக்.6ல் இக்கோயில் திருவிழா நடந்தது. சுவாமி ஊர்வலத்தில் நடந்த கல்வீச்சு தகராறில் பாதுகாப்பு பணியிலிருந்த சிறப்பு காவல்படை போலீஸ்காரர் யுவராஜாவுக்கு 25, தலையில் காயம் ஏற்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இதில் தாமரைக்குளம் அம்பேத்கர் தெரு ராஜேஷ் 25, ராம்ஜி 27, சவுந்திரபாண்டி 32, சஞ்சீவி பாண்டியன் 28, பால்பாண்டி 23, பழனிமுத்து 28, ஆகிய 6 பேரை தென்கரை இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us