sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடரும் சாரல் மழை

/

 மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடரும் சாரல் மழை

 மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடரும் சாரல் மழை

 மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடரும் சாரல் மழை


ADDED : நவ 24, 2025 06:11 AM

Google News

ADDED : நவ 24, 2025 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்வது தொடர்கிறது. நேற்று முன்தினம் 110.4 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

மாவட்டத்தில் கடந்த வாரத்தில் பகலில் வெயில் தாக்கமும், இரவில் பனியும் அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.

இதனால் இதமான சூழல் காணப்படுகிறது. நேற்று முன்தினம் ஆண்டிபட்டி 2.8 மி.மீ., அரண்மனைப்புதுார் 2.22 மி.மீ., வீரபாண்டி 3.2 மி.மீ., பெரியகுளம் 9.6 மி.மீ., மஞ்சளாறு 8 மி.மீ., சோத்துப்பாறை 10.6 மி.மீ., வைகை அணை 2 மி.மீ., போடி 5.8 மி.மீ., உத்தமபாளையம் 8.6 மி.மீ., கூடலுார் 6.8 மி.மீ., பெரியாறு அணை 17 மி.மீ., தேக்கடி 26.4 மி.மீ., சண்முகாநதி அணையில் 7.4 மி.மீ., என மொத்தம் 110.4 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.






      Dinamalar
      Follow us