sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அஞ்சலகங்களில் ஆதார் சேவை: பயன்படுத்த அழைப்பு

/

அஞ்சலகங்களில் ஆதார் சேவை: பயன்படுத்த அழைப்பு

அஞ்சலகங்களில் ஆதார் சேவை: பயன்படுத்த அழைப்பு

அஞ்சலகங்களில் ஆதார் சேவை: பயன்படுத்த அழைப்பு


ADDED : பிப் 16, 2025 07:00 AM

Google News

ADDED : பிப் 16, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: ஆதார் புதுப்பித்தல்,திருத்த பணிகளுக்கு அஞ்சலகங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு தேனி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார்.

அவர் அறிக்கையில் கூறி உள்ளதாவது: ஆதாரில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், அலைபேசி எண் இணைத்தல், புதிதாக பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகள் மாவட்டத்தில் 26 துணை அஞ்சலகங்களில் வழங்கப்படுகிறது. இந்த அஞ்சலகங்களில் இச்சேவை காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும். பெரியகுளம், போடி தலைமை அஞ்சலகங்கள், தேனி துணை அஞ்சலகத்தில் காலை 9:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை இந்த சேவை வழங்கப்படும். பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us