ADDED : ஏப் 03, 2025 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தேனி மாவட்டம் கம்பம் முருகன் 36. இவர் கடந்த 2014ம் ஆண்டு 26 கிலோ கஞ்சா கடத்திய போது போதைப்பொருள் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
போதைப்பொருள் தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.