நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கூடலுார் அண்ணாநகர் பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு அதேப்பகுதி வெட்டுக்காடு இந்திரா நகரைச் சேர்ந்த நவீன்குமார் 25, என்பவர் 15 கிராம் கஞ்சாவை விற்க கொண்டு சென்றார்.
அவரை கைது செய்த போலீசார் கஞ்சாவை கைப்பற்றினர்.