sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

4 பேர் மீது வழக்கு

/

4 பேர் மீது வழக்கு

4 பேர் மீது வழக்கு

4 பேர் மீது வழக்கு


ADDED : மே 09, 2025 05:50 AM

Google News

ADDED : மே 09, 2025 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே எரணம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் அசோக் தயாளன் 30. இவர் வீட்டின் அருகே பால்சாமி என்பவர் வீடு கட்டுவதற்காக குழி தோண்டி உள்ளார். உங்களது இடத்தில் வீடு கட்டுங்கள் என அசோக் தயாளன் கூறி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பால்சாமி இவரது மனைவி காமாட்சி, மகன்கள் வீரக்குமார், பிரவீன் குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து அசோக் தயாளனை மண் வெட்டியால் அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர். புகாரில் போடி தாலுாகா போலீசார் பால்ச்சாமி, காமாட்சி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us