sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கோஷ்டி தகராறில் 8 பேர் மீது வழக்கு

/

கோஷ்டி தகராறில் 8 பேர் மீது வழக்கு

கோஷ்டி தகராறில் 8 பேர் மீது வழக்கு

கோஷ்டி தகராறில் 8 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 29, 2024 06:37 AM

Google News

ADDED : ஜன 29, 2024 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே ரங்கநாதபுரம் மாரியம்மன் கோயில் தெரு ஸ்ரீராம் 18. இவர் வீட்டின் அருகே உட்கார்ந்து அலைபேசி பார்த்துக் கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த ஆதி நாகராஜ், அங்கு உட்கார்ந்து அலைபேசி பார்க்கக் கூடாது என அதட்டினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பின் ஸ்ரீராம் தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு ஆதிநாகராஜ் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். ஆதிநாகராஜ், ஸ்ரீ ராமின் நுனி விரலை கடித்து காயம் ஏற்படுத்தினார். ஆதி நாகராஜன் தந்தை சின்னகாளை உட்பட உறவினர்கள் 4 பேர் சேர்ந்து ஸ்ரீ ராமை தாக்கி காயம் ஏற்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுபோல ஸ்ரீராம் இவரது தந்தை காசிநாதன் உட்பட உறவினர்கள் நால்வர் இணைந்து, ஆதி நாகராஜை தாக்கி காயம் ஏற்படுத்தினர்.

ஸ்ரீராம் புகாரில் ஆதிநாகராஜ், சின்னக்காளை உட்பட 4 பேர் மீதும், ஆதி நாகராஜ் புகாரில் ஸ்ரீராம், தந்தை காசிநாதன் உட்பட 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us