sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போக்சோவில் தாய் மகன் மீது வழக்கு

/

போக்சோவில் தாய் மகன் மீது வழக்கு

போக்சோவில் தாய் மகன் மீது வழக்கு

போக்சோவில் தாய் மகன் மீது வழக்கு


ADDED : ஜன 30, 2024 07:07 AM

Google News

ADDED : ஜன 30, 2024 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணை இரு ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தவேல் 23. திருமணம் செய்தார்.

தற்போது அந்தப் பெண்ணிற்கு அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.

பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அன்னமயில், ஆனந்தவேல், அவருக்கு உதவியாக இருந்த அவரது தாயார் பசுபதி மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்தார்.-






      Dinamalar
      Follow us