sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தாக்கியவர் மீது வழக்கு

/

தாக்கியவர் மீது வழக்கு

தாக்கியவர் மீது வழக்கு

தாக்கியவர் மீது வழக்கு


ADDED : பிப் 18, 2024 01:33 AM

Google News

ADDED : பிப் 18, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: உத்தமபாளையம் ஒடைக்குளம் ஜெசிந்தா 45. இவரது மகள் ஜெர்மஜலாவிற்கும் இவரது உறவினர் திருநெல்வேலி பிரான்சிஸ் லியோனார்டு என்பவருக்கும் 2022ல் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கருத்து வேறுபாடால் திருமணம் நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக ஜெசிந்தா தேனி கலெக்டரிடம் மனு அளித்தார். அதற்கான இரு குடும்பத்தார் விசாரணை முடிந்து கலெக்டர் அலுவலக வளாக டீக்கடையில் நின்றிருந்தார். அங்கு வந்த பிரான்சிஸ் லியோனார்டு சகோதரர் செரில்திவ்ராஜ் 25, ஜெசிந்தாவை அசிங்கமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து தாக்கினார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது புகாரில் செரில்திவ்ராஜ் மீது தேனி போலீசார் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us