sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

புகையிலை விற்ற 2 பேர் மீது வழக்கு

/

புகையிலை விற்ற 2 பேர் மீது வழக்கு

புகையிலை விற்ற 2 பேர் மீது வழக்கு

புகையிலை விற்ற 2 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 23, 2025 05:56 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: கண்டமனுார் பகுதியில் உள்ள கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

கண்டமனுார் ரங்கநாதர் கோயில் தெருவைச் சேர்ந்த சேர்மதுரை, ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பால்பாண்டி ஆகியோர் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. ரூ.3864 மதிப்புள்ள 4 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us