ADDED : ஜூன் 23, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: கண்டமனுார் பகுதியில் உள்ள கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
கண்டமனுார் ரங்கநாதர் கோயில் தெருவைச் சேர்ந்த சேர்மதுரை, ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பால்பாண்டி ஆகியோர் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. ரூ.3864 மதிப்புள்ள 4 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.