sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது வழக்கு

/

சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது வழக்கு

சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது வழக்கு

சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது வழக்கு


ADDED : மே 31, 2025 12:44 AM

Google News

ADDED : மே 31, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே 18 வயது முதிர்வு பெறாத சிறுமிக்கு திருமணம் முடிந்து தற்போது சிறுமி கர்ப்பமாக உள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் மலர்கொடி விசாரணை நடத்தினார்.

திருமணத்திற்கு பின் சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதியானதால் அவரை திருமணம் முடித்த வருஷநாடு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் அவரது தந்தை கண்ணன், தாய் வரதலட்சுமி, சிறுமியின் தாய் ராஜேஸ்வரி, தந்தை தங்கப்பாண்டி ஆகியோர் மீது ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போச்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us