sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 அடிதடி தகராறில் 5பேர் மீது வழக்கு

/

 அடிதடி தகராறில் 5பேர் மீது வழக்கு

 அடிதடி தகராறில் 5பேர் மீது வழக்கு

 அடிதடி தகராறில் 5பேர் மீது வழக்கு


ADDED : நவ 28, 2025 08:11 AM

Google News

ADDED : நவ 28, 2025 08:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சூர்யா 24. இவரது தாயார் முத்துலட்சுமி. இவர் அதே பகுதியை சேர்ந்த முத்து குமாரின் தாயார் குருவபிள்ளையிடம் மீன்களை கடனாக வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். மீன் விற்பனை செய்த பணத்தை கேட்டு முத்துக்குமார், மார்நாடு, சுப்பிரமணி, ஜெகதீஷ் ஆகிய நான்கு பேரும் சூர்யாவை தகாத வார்த்தையால் பேசி, கம்பால் அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர். இது போல சூர்யாவும் சுப்பிரமணியை தகாத வார்த்தையால் பேசி, கம்பால் அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளார்.

சூர்யா புகாரில் சுப்பிரமணி, முத்துக் குமார் உட்பட நான்கு பேர் மீதும், சுப்பிரமணி புகாரில் சூர்யா மீதும் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us