sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தகராறு 5 பேர் மீது வழக்கு

/

தகராறு 5 பேர் மீது வழக்கு

தகராறு 5 பேர் மீது வழக்கு

தகராறு 5 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 07, 2025 02:30 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் விஜயலட்சுமி 46, இதே ஊரைச் சேர்ந்தவர் இவரது உறவினர் முருகன் 40, இருவர் நிலங்களும் அடுத்தடுத்து உள்ளது.

நிலங்களுக்கு பாதை அமைப்பது, தண்ணீர் கொண்டு செல்வது குறித்து இரு தரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டு தகராறு ஆனது. இதில் விஜயலட்சுமி அவரது கணவர் அய்யப்பன், முருகன் அவரது உறவினர்கள் பெருமாள், மீனாட்சி, ஆகியோர் காயம் அடைந்தனர். விஜயலட்சுமி புகாரில் பெருமாள், முருகன், மீனாட்சி ஆகியோர் மீதும், முருகன் புகாரில் விஜயலட்சுமி, அய்யப்பன் ஆகியோர் மீதும் ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us