sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

லாரி உரிமையாளரை தாக்கிய 6 நபர் மீது வழக்கு

/

லாரி உரிமையாளரை தாக்கிய 6 நபர் மீது வழக்கு

லாரி உரிமையாளரை தாக்கிய 6 நபர் மீது வழக்கு

லாரி உரிமையாளரை தாக்கிய 6 நபர் மீது வழக்கு


ADDED : ஜூலை 20, 2025 05:06 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம்: கம்பம் தாத்தப்பன் குளத்தை சேர்ந்தவர் பீர் சாகிப் 41, இவர் லாரி வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.

தேங்காய் லோடு ஏற்ற வாடகை ரூ.850 யை சமீபத்தில் கம்பத்தில் உள்ள சங்கத்தில் பேசி ரூ.950 என உயர்த்தினர்.இவரது லாரியை உத்தமபாளையத்தை சேர்ந்த லாரி புரோக்கர் தாஸ் குறைந்த வாடகைக்கு அனுப்பி உள்ளார். அதற்கு பீர் சாகிப் ஏன் குறைந்த வாடகைக்கு அனுப்பினீர்கள் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தாஸ் மற்றும் அவருடன் இருந்த சின்ன பிரபு உள்ளிட்ட 6 பேர்கள் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

காயமடைந்த பீர் சாகிப் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். உத்தமபாளையம் போலீசார் தாஸ், சின்ன பிரபு உள்ளிட்ட 6 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us