sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நகராட்சி துணை தலைவர் புகாரில் 9 பேர் மீது வழக்கு

/

நகராட்சி துணை தலைவர் புகாரில் 9 பேர் மீது வழக்கு

நகராட்சி துணை தலைவர் புகாரில் 9 பேர் மீது வழக்கு

நகராட்சி துணை தலைவர் புகாரில் 9 பேர் மீது வழக்கு


ADDED : அக் 26, 2024 07:11 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: கம்பத்தில் சூர்யா சில்க்ஸ் மற்றும் ரெடிமேட்ஸ் கடை நிர்வாகிகளாக மாஜி கம்பம் தி.மு.க. நகர் செயலாளர் செல்வக்குமார் என்பவரும் , அவரது மனைவியும், தற்போதைய நகராட்சி துணை தலைவருமான சுனோதா இருந்தனர்.

இந்த கடையின் முதலீட்டாளர்கள் தினகரன், ரத்தின குமார், கற்பகராஜ், முருகேசன், சத்யன், ஜெனிதா, ரவிஸ்வரன், பிரவீன், ராஜேஷ் குமார் ஆகியோர் தன்னையும், தனது கணவரையும் அவதூறு செய்ததாக கம்பம் தெற்கு போலீசில் அக் 23 ல் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us