sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

காதலியை காயப்படுத்திய காதலன் மீது வழக்கு

/

காதலியை காயப்படுத்திய காதலன் மீது வழக்கு

காதலியை காயப்படுத்திய காதலன் மீது வழக்கு

காதலியை காயப்படுத்திய காதலன் மீது வழக்கு


ADDED : மார் 18, 2025 05:43 AM

Google News

ADDED : மார் 18, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் 27.இவரது 25 வயது காதலி. இருவரும் டூவீலரில் தேவதானப்பட்டி பைபாஸ் ரோட்டில் சென்றுள்ளனர்.

டூவீலரை ஜெயக்குமார் ஓட்டிக் கொண்டே 'நீ வாழ்கிறாயா அல்லது சாகுறியா' என காதலியிடம் கேட்டுள்ளார். அதற்கு காதலி சாகிறேன் என தெரிவித்துள்ளார். இதனால் டூவீலரை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாக ஓட்டியதால் காதலி டூவீலரில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் ஜெயக்குமாரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us