sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அவதுாறாக பேசியவர் மீது வழக்கு

/

அவதுாறாக பேசியவர் மீது வழக்கு

அவதுாறாக பேசியவர் மீது வழக்கு

அவதுாறாக பேசியவர் மீது வழக்கு


ADDED : ஆக 02, 2025 12:50 AM

Google News

ADDED : ஆக 02, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் காந்திநகரைச் சேர்ந்தவர் குணமுத்து 30. இவரது மகள் தனியார் மெட்ரிக் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளி நிர்வாகத்தினர் இந்துஜாவை தனியாக உட்கார வைத்தனர். இது குறித்து குணமுத்து பள்ளி நிர்வாக அதிகாரி ராஜ்குமாரிடம் கேட்டுள்ளார்.

அப்போது ஜாதி குறித்து திட்டி, மிரட்டும் வகையில் பேசியதாக குணமுத்து போலீசில் புகார் அளித்தார். வடகரை போலீசார் ராஜ்குமார் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.-






      Dinamalar
      Follow us