sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அவதுாறு பரப்பிய ஐவர் மீது வழக்கு

/

அவதுாறு பரப்பிய ஐவர் மீது வழக்கு

அவதுாறு பரப்பிய ஐவர் மீது வழக்கு

அவதுாறு பரப்பிய ஐவர் மீது வழக்கு


ADDED : மே 11, 2025 11:37 PM

Google News

ADDED : மே 11, 2025 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி :முகநுாலில் ஹிந்து மதம், இயக்க பொறுப்பாளர்கள், புராணங்களை இழிவாக பதிவிட்டும், மதகலவரத்தை துாண்டும் விதமாகவும், பஜ்ரங்தள் அமைப்பினர் பயங்கரவாதிகள் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் முகமது ரபீக், ரசுல் மைதீன், சோடா இஷ்மாயில், பாளையம் அசாரூதீன், ராகம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பஜ்ரங்தள் மாவட்ட இணை செயலாளர் சுரேந்தர் உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார்.

ஐவர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us