sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மனைவி புகாரில் கணவர் மீது வழக்கு

/

மனைவி புகாரில் கணவர் மீது வழக்கு

மனைவி புகாரில் கணவர் மீது வழக்கு

மனைவி புகாரில் கணவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 20, 2025 05:12 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: பழனிசெட்டிபட்டி பழனியப்பா தெரு ராஜேஸ்குமார். இவரது மனைவி சித்ரா 32. இவர் அப்பகுதியில் உள்ள கம்பெனியில் பணிபுரிகிறார்.

இந்நிலையில் இவரது உறவினர்கள் மாரிச்சாமி, சுருளியம்மாள், பாண்டியம்மாள் துாண்டுதலில் கணவர் ராஜேஸ்குமார் அடித்து, கொலை மிரட்டல் விடுத்தாக பழனிசெட்டிபட்டி போலீசார் சித்ரா புகார் அளித்தார்.

புகாரின் பேரில் ராஜேஸ்குமார் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us