/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நகை அடகு கடை உரிமையாளர் மீது வழக்கு
/
நகை அடகு கடை உரிமையாளர் மீது வழக்கு
ADDED : ஏப் 25, 2025 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அல்லிநகரம் பொம்மையக் கவுண்டன்பட்டி பேபி 60. இவர் அப்பகுதியில் உள்ள கோல்டு லோன் நகை அடகு கடையில் 2023 மார்ச் 27 ல் 2 பவுன் தங்க நகையை ரூ.48 ஆயிரத்திற்கு அடகு வைத்தார்.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் நகையை திருப்ப, நகை அடகு கடைக்கு சென்ற போது, கடந்த 2 ஆண்டுகளாக நகை கடையை பூட்டிவிட்டு, உரிமையாளர்தங்கராஜ்தலைமறைவாக உள்ளது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த பேபி, நகையை மீட்டுத்தருமாறு அல்லிநகரம்போலீசில்புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான நகை அடகுக்கடை உரிமையாளரை தேடி வருகின்றனர்.