sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நகை அடகு கடை உரிமையாளர் மீது வழக்கு

/

நகை அடகு கடை உரிமையாளர் மீது வழக்கு

நகை அடகு கடை உரிமையாளர் மீது வழக்கு

நகை அடகு கடை உரிமையாளர் மீது வழக்கு


ADDED : ஏப் 25, 2025 07:01 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: அல்லிநகரம் பொம்மையக் கவுண்டன்பட்டி பேபி 60. இவர் அப்பகுதியில் உள்ள கோல்டு லோன் நகை அடகு கடையில் 2023 மார்ச் 27 ல் 2 பவுன் தங்க நகையை ரூ.48 ஆயிரத்திற்கு அடகு வைத்தார்.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் நகையை திருப்ப, நகை அடகு கடைக்கு சென்ற போது, கடந்த 2 ஆண்டுகளாக நகை கடையை பூட்டிவிட்டு, உரிமையாளர்தங்கராஜ்தலைமறைவாக உள்ளது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த பேபி, நகையை மீட்டுத்தருமாறு அல்லிநகரம்போலீசில்புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான நகை அடகுக்கடை உரிமையாளரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us