sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

விசா பெற்றுத்தருவதாக ரூ.5 லட்சம் மோசடி நிறுவன உரிமையாளர் மீது வழக்கு

/

விசா பெற்றுத்தருவதாக ரூ.5 லட்சம் மோசடி நிறுவன உரிமையாளர் மீது வழக்கு

விசா பெற்றுத்தருவதாக ரூ.5 லட்சம் மோசடி நிறுவன உரிமையாளர் மீது வழக்கு

விசா பெற்றுத்தருவதாக ரூ.5 லட்சம் மோசடி நிறுவன உரிமையாளர் மீது வழக்கு


ADDED : நவ 22, 2024 02:22 AM

Google News

ADDED : நவ 22, 2024 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:விசா பெற்றுத்தருவதாக இருவரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த திருச்செந்துாரில் இயங்கி வந்த ஆதிரா தனியார் நிறுவன உரிமையாளர் ரஞ்சித் மீது உத்தமபாளையம் போலீசார் மோசடி வழக்குப்பதிந்தனர்.

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில் ஆதிரா என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் நிறுவனம் செயல்படுகிறது. உரிமையாளர் ரஞ்சித். இந்நிறுவன விளம்பரத்தை பார்த்து உத்தமபாளையம் பி.டி.ஆர்., காலனி சபீர்முகமது விசா பெற்றுத்தர கோரினார். பல தவணைகளில் ரஞ்சித் வங்கிக் கணக்கிற்கு சபீர் முகமது ரூ.5 லட்சம் அனுப்பினார். ரஞ்சித் விசா பெற்றுத் தரவில்லை.

பின் திருச்செந்துாரில் உள்ள நிறுவனத்தை மூடிய ரஞ்சித் 2022ல் வெளிநாடுசென்றார். சபீர்முகமது தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். எஸ்.பி., உத்தரவில் வெளிநாட்டில் உள்ள ரஞ்சித் மீது உத்தமபாளையம் போலீசார் மோசடி வழக்குப் பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us