sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மகன் புகாரில் தாய் தந்தை மீது வழக்கு

/

மகன் புகாரில் தாய் தந்தை மீது வழக்கு

மகன் புகாரில் தாய் தந்தை மீது வழக்கு

மகன் புகாரில் தாய் தந்தை மீது வழக்கு


ADDED : ஜூலை 01, 2025 03:25 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே சங்கராபுரம் கிழக்கு தெரு சூர்யா 30. தனது பாட்டி போதுமணி வீட்டில் வசித்து வருகிறார்.

இவர் ஒரு மாதத்திற்கு முன்பு தனது தந்தை முருகன் 58., தாயார் பசுபதி 53., யிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டு அடிதடி தகராறு ஏற்பட்டதில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில் மீண்டும் சொத்தை பிரித்து தருமாறு சூர்யா கேட்டுள்ளார். தந்தை, தாய் தூண்டுதலின் பேரில் கோணாம்பட்டியை சேர்ந்த சங்கரபாண்டி, காசி இருவரும் சேர்ந்து சூர்யாவை கம்பியால் அடித்து காயம் ஏற்படுத்தினர்.

சூர்யா தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். சூர்யா புகாரில் போடி தாலுாகா போலீசார் தந்தை முருகன், தாயார் பசுபதி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us