sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தரம் குறைவான தங்கத்தை அடகு வைத்தவர் மீது வழக்கு

/

தரம் குறைவான தங்கத்தை அடகு வைத்தவர் மீது வழக்கு

தரம் குறைவான தங்கத்தை அடகு வைத்தவர் மீது வழக்கு

தரம் குறைவான தங்கத்தை அடகு வைத்தவர் மீது வழக்கு


ADDED : மே 10, 2025 07:42 AM

Google News

ADDED : மே 10, 2025 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராஜா பீமாராவ் 53. இவர் மூன்றாந்தல் பகுதியில் 'அக்ரோ இண்டஸ் கிரெடிட்ஸ் லிமிடெட்' தனியார் நிதி வங்கி நிறுவனத்தில்,

இந்தாண்டு பிப்ரவரி 7ல் 68 கிராம் எடையுள்ள தங்க செயினை அடகு வைத்து ரூ.3.53 லட்சம் கடன் பெற்றார். தலைமை அலுவலகத்திலிருந்து ஆண்டாய்வுக்கு வந்த நகை மதீப்பீட்டாளர்கள் நகைகளின் உண்மைத்தன்மை குறித்து சோதனையிட்டனர். இதில் ராஜா பீமாராவ் அடகு வைத்த தங்க செயின் தரம் குறைவாக போலி என தெரிந்தது. வங்கி கிளை மேலாளர் வேல்முருகன், ராஜா பீமாராவ்வை அலைபேசியில் அழைத்தும் வங்கிக்கு வரவில்லை. போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேல்முருகன் புகாரில், தென்கரை எஸ்.ஐ., கர்ணன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us