sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 நீதிமன்ற உத்தரவை மீறியவர் மீது வழக்கு

/

 நீதிமன்ற உத்தரவை மீறியவர் மீது வழக்கு

 நீதிமன்ற உத்தரவை மீறியவர் மீது வழக்கு

 நீதிமன்ற உத்தரவை மீறியவர் மீது வழக்கு


ADDED : டிச 27, 2025 05:56 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம், தென்கரை, இந்திராபுரித்தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் 28. தென்கரை போலீஸ் ஸ்டேஷனில் இவர் மீது குற்ற வழக்கு உள்ளது. மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவில், தென்கரை ஸ்டேஷனில் ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10:30 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமகிருஷ்ணன் கையெழுத்திட்டாமல் இருந்துள்ளார். நீதிமன்றம் உத்தரவை மதிக்காததால், வழக்கு விசாரணைக்கு வராததால் தென்கரை எஸ்.ஐ., செந்தில்குமார், ராமகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us