sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தோட்டா வைத்திருந்தவர் கைது ராணுவ வீரர் மீது வழக்கு

/

தோட்டா வைத்திருந்தவர் கைது ராணுவ வீரர் மீது வழக்கு

தோட்டா வைத்திருந்தவர் கைது ராணுவ வீரர் மீது வழக்கு

தோட்டா வைத்திருந்தவர் கைது ராணுவ வீரர் மீது வழக்கு


ADDED : ஏப் 17, 2025 01:34 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி:தேனி மாவட்டம், போடி பங்கஜம் பிரஸ் பின்புறம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி 36. இவர் கரட்டுப்பட்டி செல்லும் ரோட்டில் நடந்து சென்றார். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார்.

போலீசார் பிடித்து விசாரித்ததில் அனுமதி இன்றி சட்ட விரோதமாக தோட்டா ஒன்று மறைத்து வைத்து இருந்தது தெரிந்தது. போலீசார் தங்கப் பாண்டியிடம் இருந்த தோட்டாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் போடி ஆர்.ஐ., ஆபீஸ் ரோட்டில் வசிக்கும் உத்திரபிரதேசத்தில் ராணுவவீரராக வேலை பார்க்கும் ராஜதுரை என்பவரிடம் 15 ஆண்டுகளுக்கு முன்பு தோட்டா வாங்கியதாக கூறினார். இதன்பேரில் போடி தாலுாகா போலீசார் தங்கப் பாண்டியை கைது செய்து, ராணுவவீரர் ராஜதுரை மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us