sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெரியகுளத்தில் தாயை அடித்த மகன், மருமகள் மீது வழக்கு

/

பெரியகுளத்தில் தாயை அடித்த மகன், மருமகள் மீது வழக்கு

பெரியகுளத்தில் தாயை அடித்த மகன், மருமகள் மீது வழக்கு

பெரியகுளத்தில் தாயை அடித்த மகன், மருமகள் மீது வழக்கு


ADDED : ஆக 24, 2025 03:50 AM

Google News

ADDED : ஆக 24, 2025 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: பெரியகுளம் தாலுகா, டி.காமக்காபட்டியைச் சேர்ந்த மாயாண்டி மனைவி தனலட்சுமி 75. இவரது மூத்த மகன் கணபதிராஜா 39. அதே பகுதியில் டீக்கடை வைத்துள்ளார்.

தனது தாயாரிடம் வீட்டை தனது பெயருக்கு எழுதி கொடுக்குமாறு தகராறு செய்து அடித்துள்ளார். இவரது மனைவி செல்லமீனாவும் 35. தனலட்சுமியை அடித்து அரிவாள்மனையை காண்பித்து மிரட்டல் விடுத்தார்.

தனலட்சுமி புகாரில் கணபதிராஜா, செல்லமீனா மீது தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.-






      Dinamalar
      Follow us