sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வாழை மரங்களை வெட்டியவர்கள் மீது வழக்கு

/

வாழை மரங்களை வெட்டியவர்கள் மீது வழக்கு

வாழை மரங்களை வெட்டியவர்கள் மீது வழக்கு

வாழை மரங்களை வெட்டியவர்கள் மீது வழக்கு


ADDED : ஆக 07, 2025 08:09 AM

Google News

ADDED : ஆக 07, 2025 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி : மதுரை சண்முகம் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் 70.

இவருக்கு தங்கை உள்ளார். அழகர்நாயக்கன்பட்டியில் பூர்வீக சொத்து பிரிக்காமல் உள்ளது. நாகராஜ் நிலத்தை அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கரியன் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நாகராஜ் வாழை தோட்டத்தில் அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஜீவா. கனிமொழி ஆகியோர் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 750 வாழை மரங்களை வெட்டியுள்ளனர். நாகராஜ் புகாரில் ஜெயமங்கலம் போலீசார் ஜீவா, கனிமொழி மீது வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us