sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 கொலை மிரட்டல் மூவர் மீது வழக்கு

/

 கொலை மிரட்டல் மூவர் மீது வழக்கு

 கொலை மிரட்டல் மூவர் மீது வழக்கு

 கொலை மிரட்டல் மூவர் மீது வழக்கு


ADDED : நவ 20, 2025 04:16 AM

Google News

ADDED : நவ 20, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : போடி சாமித்தோட்டம் இந்திரா நகரில் வசிப்பவர் உமாராணி 48. தினசரி மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ளார்.

இவரது மகன் இதே பகுதியை சேர்ந்த முருகனின் மகன் பிரபாகரனை அடித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், இவரது மனைவி பிச்சை, மகள் சித்ரா மூவரும் சேர்ந்து உமாராணியிடம் தகராறு செய்து, அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். உமாராணி புகாரில் போடி டவுன் போலீசார் முருகன், பிச்சை உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us