sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சொத்து பிரச்னை தகராறு மூவர் மீது வழக்கு

/

சொத்து பிரச்னை தகராறு மூவர் மீது வழக்கு

சொத்து பிரச்னை தகராறு மூவர் மீது வழக்கு

சொத்து பிரச்னை தகராறு மூவர் மீது வழக்கு


ADDED : ஏப் 16, 2025 08:39 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 08:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்த முஸ்தபா மனைவி செல்லம்மாள் 80. கடந்தாண்டு முஸ்தபா இறந்தார்.

மகன் நாகூர் அனிபாவுடன் செல்லம்மாள் வசித்து வருகிறார்.

இவர்களுக்கும் உறவினர்களான ஷேக் அப்துல்லா, ஜியாவுதீன், கமால் ஆகியோருக்கு சொத்து பிரச்னை இருந்து வந்தது.

இந்நிலையில் பள்ளிவாசல் அருகே நின்று கொண்டிருந்த நாகூர் அனிபாவை, சேக் அப்துல்லா உட்பட மூவரும் கை மற்றும் கல்லால் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.

காயமடைந்த நாகூர் அனிபா பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜெயமங்கலம் போலீசார் மூவரிடம் விசாரிக்கின்றனர்.-






      Dinamalar
      Follow us