sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வேலை வாங்கி தருவதாக மோசடி:இருவர் மீது வழக்கு

/

வேலை வாங்கி தருவதாக மோசடி:இருவர் மீது வழக்கு

வேலை வாங்கி தருவதாக மோசடி:இருவர் மீது வழக்கு

வேலை வாங்கி தருவதாக மோசடி:இருவர் மீது வழக்கு


ADDED : நவ 27, 2024 08:14 AM

Google News

ADDED : நவ 27, 2024 08:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவாரம் : தேவாரம் அருகே திடீர்புரத்தைச் சேர்ந்தவர் சாமிவாஸ் 23. சுகாதார ஆய்வாளர் பணிக்கு படித்துள்ளார். இவரிடம் உத்தமபாளையம் கலிமேட்டுபட்டியைச் சேர்ந்த கணேசன், 'நான் உத்தமபாளையம் பேரூராட்சி 10 வது வார்டு கவுன்சிலராகவும், ஆளுங்கட்சியில் முக்கிய பொறுப்பிலும், அரசியல் வாதிகளிடம் நல்ல பழக்கம் இருப்பதாக,' கூறி உள்ளார்.

கணேசன், கோட்டூரை சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் சேர்ந்து சாமிவாஸ்க்கு சுகாதார ஆய்வாளர் பணி வாங்கி தருவதாக கூறி, ரூ. 2 லட்சம் செலவாகும் என்றனர்.

அதன் பேரில் இருவரது அலை பேசி வங்கி கணக்கில் சேர்த்து ரூ. ஒரு லட்சத்து 63 ஆயிரம் அனுப்பி உள்ளார். வேலை வாங்கி தராததால் பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். ரூ.30 ஆயிரம் கொடுத்த நிலையில் மீதம் உள்ள பணத்தை தர மறுத்துள்ளனர். சாமிவாஸ் புகாரில் தேவாரம் போலீசார் கணேசன், முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us