sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கடைக்கு பணம் தராமல் தகராறு செய்த இருவர் மீது வழக்கு

/

கடைக்கு பணம் தராமல் தகராறு செய்த இருவர் மீது வழக்கு

கடைக்கு பணம் தராமல் தகராறு செய்த இருவர் மீது வழக்கு

கடைக்கு பணம் தராமல் தகராறு செய்த இருவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 31, 2025 03:11 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : வடுகபட்டி வேளாளர் தெருவைச் சேர்ந்தவர் சின்னராசு 42. பஸ்ஸ்டாப் அருகே துரித உணவகம் நடத்தி வருகிறார்.

மேல்மங்கலத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், முத்துப்பாண்டி இருவரும் 'சிக்கன் பிரைட் ரைஸ்' சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்கவில்லை. சின்னராசு பணம் கேட்டதற்கு அவதூறாக பேசி கையால் அடித்து, கடையை சேதப்படுத்தினார். கேட்டால் கொல்லாமல் விடமாட்டோம் என மிரட்டியுள்ளனர்.

பெரியகுளம் மாவட்ட அரசுமருத்துவமனையில் சின்னராசு அனுமதிக்கப்பட்டார்.

இவரது புகாரில் தென்கரை எஸ்.ஐ., கர்ணன், முத்துகிருஷ்ணன், முத்துபாண்டியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us