sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கொலை மிரட்டல்: இருவர் மீது வழக்கு

/

கொலை மிரட்டல்: இருவர் மீது வழக்கு

கொலை மிரட்டல்: இருவர் மீது வழக்கு

கொலை மிரட்டல்: இருவர் மீது வழக்கு


ADDED : பிப் 19, 2025 06:50 AM

Google News

ADDED : பிப் 19, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி, : தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காந்தி 76. தென்னந்தோப்பில் வத்தலகுண்டு காந்திநகரைச் சேர்ந்த பார்த்திபன், ஜி.கல்லுப்பட்டி மேற்கு தெரு வீரக்குமார் இருவரும் தேங்காய் வெட்டியுள்ளனர்.

இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் காந்தி புகார் கொடுத்தார். தகவல் அறிந்து இருவரும் காந்நியை வழிமறித்து, 'எங்கள் மீது போலீசில் புகார் கொடுப்பியா' என அவதூறாக பேசி கையால் தாக்கி அரிவாளால் காந்தியை வெட்ட முயன்றனர். காந்தி சத்தம் போட்டதும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் தப்பினர். புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us