sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தபால் அலுவலக பெண் பணியாளரிடம் செயின் பறிப்பு

/

தபால் அலுவலக பெண் பணியாளரிடம் செயின் பறிப்பு

தபால் அலுவலக பெண் பணியாளரிடம் செயின் பறிப்பு

தபால் அலுவலக பெண் பணியாளரிடம் செயின் பறிப்பு


ADDED : செப் 20, 2024 06:30 AM

Google News

ADDED : செப் 20, 2024 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் மனைவி ராஜேஸ்வரி 29. இவர் பெரியகுளம் தலைமை தபால் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிகிறார். கர்ப்பிணியான ராஜேஸ்வரி நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணிக்கு வீட்டின் கதவை திறந்து வைத்து குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தனர். மர்மநபர் ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான நாலேகால் பவுன் தங்கநகையை பறிக்க முயன்றார்.

சுதாரித்த ராஜேஸ்வரி கழுத்திலிருந்த செயினை கையில் பிடித்துக்கொண்டார். சத்தம்போடுவதற்குள், மர்மநபர் இரேண்டேகால் பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினார். இரண்டு பவுன் நகை ராஜேஸ்வரி கையில் சிக்கியது. புகாரில் தேவதானப்பட்டி எஸ்.ஐ., ஜான்செல்லத்துரை விசாரிக்கிறார். --






      Dinamalar
      Follow us