sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சிறுமி திருமணம்: 7 பேர் மீது போக்சோ வழக்கு

/

சிறுமி திருமணம்: 7 பேர் மீது போக்சோ வழக்கு

சிறுமி திருமணம்: 7 பேர் மீது போக்சோ வழக்கு

சிறுமி திருமணம்: 7 பேர் மீது போக்சோ வழக்கு


ADDED : பிப் 13, 2025 05:42 AM

Google News

ADDED : பிப் 13, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் அருகே 16 வயது சிறுமிக்கு திருமணம், கர்ப்பம், துன்புறுத்தல் செய்த கணவர் உட்பட 7 பேர் மீது போக்சோ வழக்கு பதிவானது.

பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி. இவரிடம் பங்களாபட்டியைச் சேர்ந்த முருகன் 27. சிறுமியை காதலித்து திருமணம் செய்தார். சிறுமி 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் சிறுமியை, முருகன் துன்புறுத்தியுள்ளார். 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை திருமணம் செய்த முருகன். திருமணம் செய்து வைத்த

முருகன் தந்தை நாகராஜ், தாயார் ஜக்கம்மாள், உறவினர்கள் தேவி, நாகஜோதி, சின்னராணி, பெரிய பாண்டியம்மாள் ஆகிய 7 பேர் மீதும் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

--






      Dinamalar
      Follow us